அறிஞர் அண்ணாவின் புகைப்படங்களில் சில
பாகம் - 1

சி.என். அண்ணாதுரை என்கின்ற அறிஞர் அண்ணா கையெழுத்து
காஞ்சியில் 1909 ல் பிறந்து 1969ல் மறைந்தார்.
தாயார் பங்காரு அம்மையார்
சிற்றன்னை இராசாமணி அம்மையார்(தொத்தா)
தமக்கை நாகரத்தினம் அம்மையார்
பச்சையப்பர் தொடக்கப்பள்ளியில், அண்ணா
பச்சையப்பர் கல்லூரியில் அண்ணா - 1930
பச்சையப்பர் கல்லூரியில் அண்ணா - 1929-34
கல்லூரி நண்பர்களுடன் அண்ணா - 1933
அண்ணா படித்த நூலகம்
அண்ணா பயன்படுத்திய கன்னிமாரா நூலகம் - 1934
அண்ணா 1930
ராபின்சன் பூங்கா
அண்ணா 1929
அண்ணா ஆசிரியராகப் பணியாற்றிய - தொண்டை மண்டலபள்ளி - 1935
எம்.ஏ.பட்டதாரி - 1934
காஞ்சியில் அண்ணாவின் நூலகம்
அண்ணா துணை ஆசிரியர் 1937-1940
அண்ணா துணை ஆசிரியர் 1937-1940



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai