அண்ணாவின் எழுத்துரிமைப் போராட்டம்

அண்ணா தன்னுடைய 'திராவிடநாடு' இதழில் 04.04.1948 மற்றும் 18.04.1948 ஆகிய தேதிகளில் வெளியிட்ட இரு கட்டுரைகள் ((1) காந்தி இராமசாமியும் பெரியார் ராமசாமியும் (2) வெள்ளி முளைக்க 8 ஆண்டுகள்) பிராமணர்கள் மீது வெறுப்பை உருவாக்குகின்றன என்று குற்றம் சாட்டி சென்னை ராஜதானி அரசாங்கம் 25.05.1949-ல் திராவிடநாடு ஆசிரியர் ரூ.3000/- ஜாமீன் தொகை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை Indian Press (Emergency Powers) Act சட்டப்படி பிறப்பித்தது. இந்த உத்தரவை நிக்கரவு செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் அண்ணா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு O.P.No.293/1949. இந்த வழக்கை தலைமை நீதிபதி ராஜமன்னார், நீதிபதிகள் பஞ்சாபகேச சாஸ்திரி, சந்திரா ரெட்டி ஆகிய மூவரும் விசாரித்து 04.11.1949 அன்று அரசு உத்தரவு செல்லாது என்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர்.

அந்தக் கட்டுரைகளும், அந்தத் தீர்ப்பும் இங்கே தரப்படுகின்றன.

கட்டுரைகள்


தீர்ப்பு
Page 1
Page 2
Page 3
Page 4
Page 5
Page 6

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai