அண்ணா
நூற்றாண்டு விழா செய்திகள்
:::
திருக்குறள்
கழகம, புதுக்கோட்டை
:::
செப்டம்பர்
14, 2008- திருக்குறள் கழகம், புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் சார்பி்ல் 14.09.2008 அன்று
அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் அண்ணா பேரவையின்
துணை பொதுச் செயலாளர் திரு.வீ.சுஇராமலிங்கம் அவர்கள் அண்ணாவின் பன்முகம்
என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
|