மலர் மணம்
இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆனால் பகலுக்கு ஒன்றே! ஆயினும் சூரியன் மறைந்தால் உலகத்தில் ஒளி இல்லையே! அறிவுக்கு ஆயிரம் கண்கள் ஆனால் நெஞ்சுக்கு ஒன்றே! ஆயினும் அன்பு மறைந்தால் வாழ்வில் ஒளி இல்லையே
(காஞ்சி - 11.09.1966)