தேவதை போற்றி
ஓங்காரி! ரீங்காரி! பயங்கரி! சங்கரி! உமையு மானவள் நீயே! பாங்காக என்பூஜை தனைஏற்று வந்திடுவாய்! பரிபூரணா னந்த வல்லி! தேன் பாகுடன் நல்ல தெள்ளமுது படைத்தேன்; தேவியே சரண மம்மா! வீண் தாமதம் வேண்டாம். வேண்டினேன் வந்தருள்வாய்
(திராவிடநாடு - 18.07.1954)